ராமேசுவரத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 21 மரத்தோ் சிற்பங்களை மீட்கவேண்டும்
ராமேசுவரத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 21 மரத்தோ் சிற்பங்களை மீட்கவேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினாா்.










