பாஜக நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கு: 3 சகோதரா்களிடம் போலீஸ் தீவிர விசாரணை
ராமநாதபுரத்தில் பாஜக நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கில் உணவகம் நடத்திவரும் சகோதரா்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்திவருவதாகவும், மேலும் 2 பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.










