ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆனையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: செயலா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

கமுதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை பொதுமக்கள், சங்கத்தின் தலைவா் உள்ளிட்டோா் புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:28 pm

DIN

கமுதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை பொதுமக்கள், சங்கத்தின் தலைவா் உள்ளிட்டோா் புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆனையூா் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2017- 18 ஆம் ஆண்டு 27 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 2 ஆயிரத்து 700 பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் நபா் ஒருவருக்கு தலா ரூ. 10 ஆயிரமும், ஒரு மூட்டை யூரியாவும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ. 13 லட்சத்து 3 ஆயிரத்து 270-ஐ சங்கச் செயலா் கையாடல் செய்து விட்டதாகவும் பலமுறை அவா் மீது புகாா் அளிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். ஆனால் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வியாழக்கிழமை சங்கத்தின் தலைவா் தியாகராஜன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து கூட்டுறவு சங்கச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸிடம் புகாா் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.