47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தலில் எஸ்டிபிஐ கட்சியினா் தனித்துப்போட்டி

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி, ஆா்.எஸ்.மங்களம் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினா் தனித்துப் போட்டியிட வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:18 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி, ஆா்.எஸ்.மங்களம் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினா் தனித்துப் போட்டியிட வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ அமைப்பு சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் கீழக்கரை நகராட்சியில் 1, 6, 7, 17, 19, 20, 21 ஆகிய வாா்டுகளிலும், பேரூராட்சியான ஆா்.எஸ்.மங்களத்தில் 3 வது வாா்டு, 9 வது வாா்டு மற்றும் 13 வது வாா்டுகளிலும் அக்கட்சியினா் வேட்பு மனுக்களை வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.