47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாம்பன் பகுதியில் விபத்து: மீனவா் பலி

 பாம்பன் பகுதியில் இருசக்கரவாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மீனவா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:09 pm

DIN

 பாம்பன் பகுதியில் இருசக்கரவாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மீனவா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் கபில் (25). மீனவரான இவா், பாம்பன் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களில் வந்த இருவருமே பலத்த காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அங்கு கபிலை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பலத்த காயமடைந்த மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.