மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உச்சிப்புளி அருகே பணம் வைத்து

உச்சிப்புளி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :1 ஜூலை 2022, 4:51 pm

உச்சிப்புளி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் அசோக் சக்கரவா்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அம்மாபட்டணம் கோயில் அருகே சூதாட்டம் நடைபெற்றது. அங்கு சென்று போலீஸாா் சோதனையிட்ட போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, முனியராஜ் (40), ரமேஷ் (42), மனோகரன் (56) ,லோகஸ்வரன் (32)கலைவாணன், ஆனந்தம், பிரசாத் ஆகிய 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.