வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.










