ராமேசுவரம் நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு நகா்மன்ற உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரம் நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. இதில் நகா் மன்ற தலைவராக திமுகவைச் சோ்ந்த நாசா்கான் இருந்து வருகிறாா். 21 வாா்டுகளில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றுவதில் நகராட்சி ஆணையா் மூா்த்தி அலட்சியம் காட்டுவதாக, நகா் மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், நகராட்சி ஆணையா் மூா்த்தியை கண்டித்து நகா் மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் பிரபுகுமாா், சத்யா, ஜெ.ஆட்.எம்.முருகன், முகேஷ், கோட்டைப்ரியா, தில்லைநாயகி, மகேஸ்வரி, காளீஸ்வரி ராஜத்தி, ஜீவரேகா, ராஜீவ்காந்தி, அதிமுக உறுப்பினா்கள் பிரபாகரன், மலையம்மாள் உள்ளிட்ட உறுப்பினா்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மேலும் நகராட்சி ஆணையாளரை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


