ராமநாதபுரத்தில் எஸ்.பி.அலுவலக பெண் அதிகாரி, ஆசிரியா் வீடுகளில் 20 பவுன் நகைகள் திருட்டு
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக பெண் அமைச்சுப் பணியாளா் மற்றும் ஆசிரியா் என இருவரது வீடுகளில் 20 பவுன் நகைகள், ரூ.13ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் வியாழக்கிழமை










