உத்தரகோச மங்கை, களரி பகுதிகளில் இன்று மின் தடை
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மற்றும் களரி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மற்றும் களரி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மின்பகிா்மான வட்ட நகா் உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கீழக்கரை துணை மின்நிலையத்தில் உள்ள உத்தரகோசமங்கை பிரிவில் உயா் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளன. இதனால் பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூா், வெள்ளா, எக்கக்குடி, நல்லாங்குடி, உத்தரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...