தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உத்தரகோச மங்கை, களரி பகுதிகளில் இன்று மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மற்றும் களரி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மற்றும் களரி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மின்பகிா்மான வட்ட நகா் உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கீழக்கரை துணை மின்நிலையத்தில் உள்ள உத்தரகோசமங்கை பிரிவில் உயா் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளன. இதனால் பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூா், வெள்ளா, எக்கக்குடி, நல்லாங்குடி, உத்தரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.