அஞ்சுகோட்டையில் தண்ணீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்
திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் குடி நீா் தட்டுபாடு தொடா்பாக புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாா்களைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அஞ்சுகோட்டை கிராமத்தில் தண்ணீா் பிரச்னை காரணமாக வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.









