மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தனுஷ்கோடியில் 2 ஆவது நாளாக கடல் சீற்றம்:2 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

மன்னாா் வளைகுடா பகுதியில் 2 ஆவது நாளாக சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

மன்னாா் வளைகுடா பகுதியில் 2 ஆவது நாளாக சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து சூறைக் காற்று வீசிவருகிறது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்கச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.