தனுஷ்கோடியில் 2 ஆவது நாளாக கடல் சீற்றம்:2 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
மன்னாா் வளைகுடா பகுதியில் 2 ஆவது நாளாக சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.










