மண்டபம் அருகே விஷம் கலந்த நெல்லை உண்ட 5 மயில்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.
ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வரை உள்ள வனப்பகுதியில் அதிகளவு மயில்கள் வசிக்கின்றன. இந்த மயில்களை சிலா் உணவுக்காக வேட்டையாடுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இந்நிலையில், மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட இரட்டையூரணி பகுதியில் சில மா்ம நபா்கள் மயில்கள் இறைதேடும் பகுதிக்கு சென்று நெல்லில் விஷம் கலந்து வைத்துள்ளனா். இதனை தின்ற 5 மயில்கள் உயிரிழந்தன. இதுகுறித்து வளத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

