கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாயல்குடி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

சாயல்குடியில் 11 ஆம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவியை வியாழக்கிழமை பாராட்டி கெளரவித்தனா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:18 pm

DIN

சாயல்குடியில் 11 ஆம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவியை வியாழக்கிழமை பாராட்டி கெளரவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவி திவ்யா பொதுத்தோ்வில் 600-க்கு 572 மதிப்பெண்கள் பெற்றாா். சாயல்குடி பேரூராட்சித் தலைவா் மாரியப்பன், துணைத் தலைவா் மணிமேகலை பாக்கியராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள் மாணவி திவ்யாவைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.