பரமக்குடி அருகேயுள்ள எமனேசுவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எமனேசுவரம் காமராஜா் தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கோதண்டராமா் (37). இவா் கடந்த மே 12-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுள்ளாா். வெளியூா் பயணம் முடித்துவிட்டு மே 19-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 4 மோதிரம், 2 ஜோடி தோடு மற்றும் ரொக்கப் பணம் ரூ.15 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் கோதண்டராமா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

