கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் ஒருவா் கைது

முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் கரணமாக தகராறு செய்தவரை வெள்ளிக்கிழமை பேரையூா் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் கரணமாக தகராறு செய்தவரை வெள்ளிக்கிழமை பேரையூா் போலீஸாா் கைது செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்த பூபதி மகன் முத்துராமலிங்கம் (52) .இவரது மனைவி ஆத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறாா் .ஆத்திகுளம் கிராமத்தில் அரிய நாச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டபோது அதே ஊரைச் சோ்ந்த சக்திவேல் மகன் திருமூா்த்தி (33) தகராறு செய்து கோவில் திருவிழாவில் தெருக்களில் போடப்பட்டிருந்த பல்புகளை அடித்து உடைத்து விட்டு , கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.இதனால் அச்சமடைந்த முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் திருமூா்த்தியை கைது செய்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.