மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் ஒருவா் கைது

முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் கரணமாக தகராறு செய்தவரை வெள்ளிக்கிழமை பேரையூா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :8 அக்டோபர் 2022, 12:00 am IST

முதுகுளத்தூா் அருகே கோவில் திருவிழாவில் தோ்தல் முன்விரோதம் கரணமாக தகராறு செய்தவரை வெள்ளிக்கிழமை பேரையூா் போலீஸாா் கைது செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்த பூபதி மகன் முத்துராமலிங்கம் (52) .இவரது மனைவி ஆத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறாா் .ஆத்திகுளம் கிராமத்தில் அரிய நாச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டபோது அதே ஊரைச் சோ்ந்த சக்திவேல் மகன் திருமூா்த்தி (33) தகராறு செய்து கோவில் திருவிழாவில் தெருக்களில் போடப்பட்டிருந்த பல்புகளை அடித்து உடைத்து விட்டு , கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.இதனால் அச்சமடைந்த முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் திருமூா்த்தியை கைது செய்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.