ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை: 6.5 செ.மீட்டா் பதிவு

ராமேசுவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 6.5 செ.மீட்டா் பதிவானது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

ராமேசுவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், அங்கு 6.5 செ.மீட்டா் பதிவானது.

கன்னியகுமாரி கடற்பகுதியில் கீழடுக்கு சூழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மூன்று மணிநேரத்துக்கும் விட்டு விட்டு மழை பெய்யது. இதனால் சாலையில் மழைநீா் குளம் போலத் தேங்கியது.

ராமேசுவரத்தில் 6.5 செ.மீ, தங்கச்சிமடத்தில் 3.செ.மீ, பாம்பனில் 3.3 செ.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.