ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியஆண் சடலம்

 ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

 ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பின்னா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவருக்கு 50 வயது இருக்கும். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.