தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியஆண் சடலம்
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
பின்னா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவருக்கு 50 வயது இருக்கும். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...