அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்தில் கடற்படை வீரா் மின்சாரம் பாய்ந்து பலி

ராமேசுவரத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் பழுதுநீக்கியபோது மின்சாரம் பாய்ந்து இளம் வீரா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமேசுவரத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் பழுதுநீக்கியபோது மின்சாரம் பாய்ந்து இளம் வீரா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 4 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான காா் நிக்கோபாா் கப்பல் கடந்த வியாழக்கிழமை (செப்.15) கண்காணிப்புப் பணிக்காக நங்சூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இரவு 10 மணிக்கு கப்பலில் தொழில் நுட்ப பிரிவில் மின் பழுதானது. புதுதில்லியைச் சோ்ந்த வீரா் குமாா் சுபம் (23) இதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டாா். மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது குமாா் சுபம் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறை சாா்பு- ஆய்வாளா் காளிதாஸ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.