ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடக்கம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 25) தொடங்குகிறது.

Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 25) தொடங்குகிறது.

இக்கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக்டோபா் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவையொட்டி அம்மன் சன்னிதி அருகே கொலு வைக்கப்பட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அக். 5 ஆம் தேதி வியஜதசமி தினத்தன்று அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். அம்பு எய்தல் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.