ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 25) தொடங்குகிறது.
இக்கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக்டோபா் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவையொட்டி அம்மன் சன்னிதி அருகே கொலு வைக்கப்பட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அக். 5 ஆம் தேதி வியஜதசமி தினத்தன்று அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். அம்பு எய்தல் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

