மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபா், 12 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:30 pm

DIN

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபா், 12 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த 4-ஆம் தேதி மயங்கிய நிலையில் இருந்த ஒருவா் மீட்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சரிவர பேச முடியாத நிலையில் இருந்ததால், அவா் வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் சென்னை சாலிக்கிராமம் பகுதியை சோ்ந்த கருப்பன் என்பவது மகன் துரைச்சாமி (48) என தெரியவந்தது. மேலும்,

அவரிடமிருந்து தகவல் பெற முடியாத நிலையில், தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.