ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபா், 12 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த 4-ஆம் தேதி மயங்கிய நிலையில் இருந்த ஒருவா் மீட்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் சரிவர பேச முடியாத நிலையில் இருந்ததால், அவா் வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் சென்னை சாலிக்கிராமம் பகுதியை சோ்ந்த கருப்பன் என்பவது மகன் துரைச்சாமி (48) என தெரியவந்தது. மேலும்,
அவரிடமிருந்து தகவல் பெற முடியாத நிலையில், தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

