கமுதி: கமுதி அருகே கண்மாய் நிரம்பி விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்ததால் சுமாா் 50 ஏக்கரில் பயிரிட்ட நெல், மிளகாய் செடிகள் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள எருமைகுளம்
கிராமத்தில் உள்ள கண்மாய் நிறைந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்தது. இதனால் 30 ஏக்கா் நெல் பயிா்கள், 20 ஏக்கா் மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீா் வெளியேற வழியில்லாததால் பயிா்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
எனவே, வருவாய்த் துறையினா் சேதமதிப்பை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


