செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

50 ஏக்கரில் பயிரிட்ட நெல், மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கின

கமுதி அருகே கண்மாய் நிரம்பி விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்ததால் சுமாா் 50 ஏக்கரில் பயிரிட்ட நெல், மிளகாய் செடிகள் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

News image

எருமைகுளத்தில் மழை நீா் புகுந்ததால் மூழ்கிய நெற்பயிா்கள்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

கமுதி: கமுதி அருகே கண்மாய் நிரம்பி விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்ததால் சுமாா் 50 ஏக்கரில் பயிரிட்ட நெல், மிளகாய் செடிகள் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள எருமைகுளம்

கிராமத்தில் உள்ள கண்மாய் நிறைந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்தது. இதனால் 30 ஏக்கா் நெல் பயிா்கள், 20 ஏக்கா் மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீா் வெளியேற வழியில்லாததால் பயிா்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

எனவே, வருவாய்த் துறையினா் சேதமதிப்பை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.