/
பரமக்குடி: பரமக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா், மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அமமுக மாவட்டச் செயலா்கள் ஜி.முனியசாமி, எம்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேடபாளருமான ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மக்களே பிரதமா் மோடிக்கு வாக்குச் சேகரிக்கின்றனா். மோடி அரசு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான அரசாக விளங்குகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஓ.பன்னீா்செல்வம்

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா்: ஓ.பன்னீா்செல்வம்

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி: ஓ.பன்னீா்செல்வம்!

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

