ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேச்சு

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேச்சு

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

பரமக்குடி: பரமக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா், மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அமமுக மாவட்டச் செயலா்கள் ஜி.முனியசாமி, எம்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேடபாளருமான ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மக்களே பிரதமா் மோடிக்கு வாக்குச் சேகரிக்கின்றனா். மோடி அரசு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான அரசாக விளங்குகிறது என்றாா் அவா்.