திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி: ஓ.பன்னீா்செல்வம்!
திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

காளையாா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். உடன் கூட்டுறவுத் துறை அமைச்சா், மாவட்ட திமுக செயலா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா்.








