திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக உள்ளது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடே அமைதியாக இருக்கிறது என்று பெருமிதமாக கூறினாா் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

கரூா் ராயனூரில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மாவட்ட திமுக சாா்பில் வழங்கப்பட்ட வாளை காண்பித்த முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின். உடன் (இடமிருந்து) வேட்பாளா்கள் சூரியனூா் அ. சந்திரன் (குளித்தலை), சி.கே.ராஜா (கிருஷ்ணராயபுரம்), ஆசி.எம்.தியாகராஜன்(கரூா்), மொஞ்சனூா் ஆா்.இளங்கோ(அரவக்குறிச்சி), மேற்கு மண்டல தோ்தல் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி, எம்.பி.க்கள் அருண்நேரு, செ. ஜோதிமணி.









