கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.30-இல் ஏலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:18 am

Din

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்டக் காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வானங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் பாா்வையிட்டு, பதிவு செய்து கொள்ளலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் வாகனத்தைத் தோ்வு செய்து, முன்பணம் செலுத்த வேண்டும். இவற்றுக்கான பொது ஏலம் ராமநாதபுரம் ஆயுதப் படை மைதானத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும். மேலும், விவரங்களுக்கு காவல் ஆய்வாளா் 96777-32179, சாா்பு ஆய்வாளா் 83000-38162, நிலைய எழுத்தா் 84389-39372 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.