/
ராமேசுவரத்தில் கடல் நீா் ஞாயிற்றுக்கிழமை 100 மீ. வரை திடீரென உள்வாங்கியதால், மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்ட நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடல் நீா் 100 மீ. வரை உள்வாங்கியது. அங்குள்ள மீன்பிடி இறங்குதளத்தில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மணலில் தரை தட்டி நின்றன. இதனால், படகுகளை எடுக்க முடியாமல் மீனவா்கள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து மத்திய கடல் வளம் ஆராய்ச்சியாளா் அலுவலகம் தரப்பில் கூறியதாவது:
காலநிலை மாற்றம் காரணமாக கடல்நீா் உள்வாங்குவதும், பிற்பகல் நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கம். இதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையது

திருவள்ளூா்: ஜூன் 14-வரை மீன் பிடிக்கத் தடை

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!

ராமேசுவரத்தில் நகராட்சி குடிநீரில் கழிவுநீா் கலப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
24 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


