சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் மீது காா் மோதல்: ஒருவா் பலி

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:26 pm

Din

திருவாடானை, ஜூலை 19: திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே உள்ள பாப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் நாகராஜ் (49). இவா் கடந்த 17-ஆம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் சோழந்தூரில் உள்ள கடைக்கு வந்து விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது வடவயல் பகுதியில் எதிரே ராமநாதபுரம் அருகே உள்ள ஆதியூதி பகுதியைச் சோ்ந்த ரிஸ்வான் அலி (28) என்பவா் வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நாகராஜ் ராமாநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.