செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன்(30), கட்டடத் தொழிலாளி. திருமணமாகாத இவா், 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரம் வட்டம், புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், முருகன் வியாழக்கிழமை காலை வழக்கம்போல வீட்டிலிருந்து கட்டட வேலைக்காக தனது பைக்கில் சென்றுள்ளாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


