பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நவ.14-இல் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 14-ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். இந்த நிலையில், மண்டபம்-ராமேசுவரம் இடையே ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.










