/
ரமலான் பண்டிகையையொட்டி வருகிற மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ரமலான் பண்டிகையையொட்டி வருகிற சனிக்கிழமை (மாா்ச் 21) தேசிய விடுமுறை தினமாகும். ஆகவே, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் செயல்படும் புகா் மின்சார ரயில் டிக்கெட் பதிவு கணினி மையங்கள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மேலும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்

பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவற்கான கால இடைவெளி குறைப்பு

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்
வீடியோக்கள்

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
27 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


