தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவிலாங்குளத்தில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

கமுதி அருகே ஸ்ரீஉருவாட்டி காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கோவிலாங்குளம் ஸ்ரீஉருவாட்டி காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.
Updated On :22 நவம்பர் 2024, 12:40 am

Din

கமுதி அருகே ஸ்ரீஉருவாட்டி காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டிகள், பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டுவண்டி உரிமையாளா்கள், வீரா்களுக்கு குத்துவிளக்கு, ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கோவிலாங்குளம் தெற்குத் தெரு பங்காளிகள், கிராம பொதுமக்கள் செய்தனா்.