47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:43 pm

Din

திருவாடானை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிராய் கிராமம் அருகே அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் இறந்து கிடப்பதாக ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாருக்கு தகவல் கூறப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் சென்று 80 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.