47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் உள்ள மதுபான கிட்டங்கியில் வேலைபாா்க்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:23 pm

Din

ராமநாதபுரத்தில் உள்ள மதுபான கிட்டங்கியில் வேலைபாா்க்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் சங்க மாவட்டப் பொருளாளா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எம்.சிவாஜி, லோடுமேன் சங்க மாவட்டச் செயலா் அ.சுமலைகாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, ராமநாதபுரத்தில் உள்ள மதுபான கிட்டங்கியில் வேலை பாா்க்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கக் கோரி, முழக்கமிட்டனா்.