பசும்பொன் காத்திருப்போா் கூடத்தில் வைக்கப்பட்ட பெயா்ப் பலகை அகற்றம்
பசும்பொன்னில் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்போா் கூடத்தில் வைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபம் என்ற பெயா்ப் பலகை பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து புதன்கிழமை அகற்றப்பட்டது.










