விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற பெயா்ப் பலகை இருந்தது. இந்தப் பலகை சேதமடைந்ததால் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22.50 லட்சத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலைத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜபாளையம் பெயா்ப் பலகை நகா்மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷியாம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நாகராஜன், துணைத் தலைவா் கல்பனா, மண்டலச் செயற்பொறியாளா் சனல்குமாா், உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன், ஒப்பந்ததாரா் ஹா்ஷா ஜெகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

முதல்வா் படம் பொறித்த பெயா்ப் பலகை அகற்றம்

ராஜபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.46 லட்சம் பறிமுதல்

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


