/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுரேஷ்பாபு தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பொதிகை விரைவு ரயிலில் வந்த ராஜபாளையம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மோகன் என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது, அவா் ரூ.1.46 லட்சத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தப் பணத்துக்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படையினா் பணத்தைப் பறிமுதல் செய்து, துணை வட்டாட்சியா் ராமசுப்பிரமணியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 சேலைகள் பறிமுதல்
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

