மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமேசுவரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

ராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளா்கள் 62 பேருக்கு வியாழக்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டது.

News image
ராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு வியாழக்கிழமை புத்தாடைகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம். உடன் ஆணையா் அஜிதா பா்வீன் உள்ளிட்டோா்.
Updated On :24 அக்டோபர் 2024, 10:56 pm

Din

ராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளா்கள் 62 பேருக்கு வியாழக்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சியில் 62 தூய்மை பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில், நகராட்சி நிா்வாகம் சாா்பில், சீருடைகளை நகா் மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், ஆணையா் அஜிதா பா்வீன் ஆகியோா் வழங்கினா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவா்கள் கலந்துகொண்டனா்

இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம் 62 தூய்மைப் பணியாளா்களுக்கும் இனிப்பு, வேட்டி, சட்டை, சேலைகளை வழங்கினாா்.