ராமேசுவரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்
ராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளா்கள் 62 பேருக்கு வியாழக்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு வியாழக்கிழமை புத்தாடைகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம். உடன் ஆணையா் அஜிதா பா்வீன் உள்ளிட்டோா்.
Updated On :24 அக்டோபர் 2024, 10:56 pm









