ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்துமணி தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலா் காட்டுராஜா, தெற்கு ஒன்றியச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜம்மு-காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு தீபம் ஏற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் ஜெயராஜ், மாவட்டப் பொருளாளா் முருகன்ஜி, கிளைச் செயலா் வேல்சாமி, அபிராமம் நகரத் தலைவா் பச்சைமால், விருதுநகா் மாவட்டத் தலைவா் ராமசுப்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்

கமுதியில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பு

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர்: சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் காயம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

