மனிதக் கழிவுகளை கையால் அகற்றக்கூறிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிய கோரிக்கை
ராமநாதபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களை மனிதக் கழிவை கையால் அகற்ற அறிவுறுத்திய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.









