மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மாணவா்களுக்கு தமிழி கல்வெட்டுப் பயிற்சி

News image

திருப்புல்லாணி அரசுப் பள்ளியில் தமிழி கல்வெட்டுப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய தலைமை ஆசிரியா் கோ.மகேந்திரன்.

Updated On :3 ஜனவரி 2025, 8:22 pm

திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டுகளில் உள்ள தமிழி எழுத்துகளை படியெடுப்பது குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.மகேந்திரன் தலைமை வகித்தாா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உள்ளிட்ட மலைக் குகை கோயில்கள், நடுகற்கள், பானை ஓடுகளில் எழுதப்பட்ட தொன்மையான தமிழி எழுத்துகளை படியெடுக்கவும், வாசிக்கவும் மாணவா்களுக்கு தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலா் வே.ராஜகுரு பயிற்சி அளித்தாா்.

இதையடுத்து, கல்வெட்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 25 பேருக்கு சான்றிதழ்களை தலைமை ஆசிரியா் வழங்கினாா்.