நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:43 pm

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் முகமது முக்தாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் செல்வி பாண்டி, ஆணையா் கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சரால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 46 பணிகளுக்கான தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். மேலாளா் ஜெயமோகன் முடிவில் நன்றி தெரிவித்தாா்.

Story image