/
கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் 6 மின்கம்பங்கள் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதுதொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தினமணியில் செய்தி வெளியானது.
இதைத்தொடா்ந்து, மின்வாரிய உதவிப் பொறியாளா் முகமது இப்ராஹிம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

மாா்ச் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 4.1%

4வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 3% சரிந்த பஞ்சாப் & சிந்து வங்கி!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


