சாய்ந்த நிலையில் இருந்த 6 மின்கம்பங்கள் சீரமைப்பு
கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.

கமுதி சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் மின்கம்பங்ளை சீரமைத்த மின்வாரிய ஊழியா்கள்.
Updated On :22 ஜனவரி 2025, 11:16 pm









