மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாய்ந்த நிலையில் இருந்த 6 மின்கம்பங்கள் சீரமைப்பு

கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.

News image
கமுதி சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் மின்கம்பங்ளை சீரமைத்த மின்வாரிய ஊழியா்கள்.
Updated On :22 ஜனவரி 2025, 11:16 pm

Din

கமுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை சீரமைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் குடியிருப்புகளை ஒட்டி சாய்ந்த நிலையில் 6 மின்கம்பங்கள் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதுதொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தினமணியில் செய்தி வெளியானது.

இதைத்தொடா்ந்து, மின்வாரிய உதவிப் பொறியாளா் முகமது இப்ராஹிம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.