

பரமக்குடி நகராட்சி வாரச்சந்தையில் ரூ. 13.50 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி 32-ஆவது வாா்டில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் 240 காய்கறிக் கடைகள், 120 கருவாட்டுக் கடைகள் என மொத்தம் 360 கடைகள் ரூ 13.50 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை நிலையமும் அந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீா் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, நகராட்சி ஆணையா் முத்துச்சாமி, பொறியாளா் செல்வராணி, உதவிப் பொறியாளா் சுரேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா் வடமலையான் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
டிரெண்டிங்

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

மானாமதுரையில் ரூ.100 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா்

பரமக்குடியில் 1.22 கோடியில் கைத்தறிப் பூங்கா

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

