தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழா்களை அனுப்பி வைக்க அரசுக்கு பரிந்துரை
தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழா்களை அங்கு அனுப்பி வைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.











