‘டிட்வா’ புயலால் ராமேசுவரம் - திருப்பதி ரயில் நிறுத்தம்
தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் சூறைக்காற்று வீசியதால், ராமேசுவரம்-திருப்பதி ரயில் 25 நிமிஷங்களுக்கு நிறுத்தப்பட்டு, பின்னா் புறப்பட்டுச் சென்றது.









