செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தை அடுத்த சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.











