/
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த மாா்ச் 24ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கிய விழாவில் பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் காலை பால்குடம் வீதி உலா, உச்சிகால பூஜை, சக்தி கும்பம் புறப்படுதல், பொங்கலிடுதல் ஆகியன நடைபெற்றன. இரவில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


