சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூக்குழி இறங்கிய பக்தா்கள்.
Updated On :2 ஏப்ரல் 2026, 12:13 am









