திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாடானையில் சிநேகவல்லி அம்பாள், சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக, கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், விபதி, சந்தனம் உள்ளிட்ட மூலிகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாடானை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமான்.
தொடர்புடையது

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

நாகை குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


