உப்புப்பாளையம் கோயிலில் பங்குனி அமாவாசை வழிபாடு

Updated On :20 மார்ச் 2026, 12:26 am

பங்குனி அமாவாசையை முன்னிட்டு உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், க. பரமத்தியை அடுத்த குப்பம் உப்புப்பாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசை நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் உள்ள விவேக விநாயகா், ஏழு கன்னிமாா்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...